‘ஊர் புதினங்கள்’ பகுப்புக்கான தொகுப்பு

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கு அவர்களின் நடத்தைகளின் அடிப்படையில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கலாம் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் அந்த நாளிதழ் இவ்வாறு வெளியிட்டுள்ளது. விமல் வீரவன்ச : விமல் வீரவன்சவை, கலாசார அமைச்சராக நியமிக்கமுடியும். காரணம், அவர் வரலாற்றை மாற்றி எழுதக்கூடியவர். இடம்,மொழி தெரியாமல் எங்கேயும் கருத்துக்கூறக் கூடியவர். மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக போராட்டம் செய்யக்கூடியவர். அதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியவர். எனவே அவரை [...]

இலங்கை::மாத்தறை – நில்வலா ஆற்றின் மாலிம்பட பிரதேசத்தில் பல உயிர்களை காவுகொண்ட முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலையொன்றினால் பாடசாலை மாணவி ஒருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன, இதற்கமைய, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கை கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாணவியின் உயிரை காவுகொண்ட முதலையா பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியாக கூறமுடியாதென சுகாதார பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார். மாத்தறை நில்வளா கங்கையிலுள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் [...]

அமெரிக்க நியூயோர்க் விமான நிலையத்தில் இந்திய பாலிவூட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு கடும் கண்டனம் விடுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இவ்விவகாரத்தை உடனடியாக அமெரிக்க அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் படி அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிருபமா ராவிடம் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியர்களை அவமானப்படுத்தும் நோக்கில், இவ்வாறு தடுத்துவைத்திருப்பதும் பின்னர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்காவுக்கு வாடிக்கையாகிவிட்டது எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். பிரபல யேல் [...]

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது. இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது [...]

அக்கரைபற்றுவில் 02  மையவாடி இருபதனை நீங்கள் அறிவீர்கள்.இவற்றை பல அமைப்புக்கள் அபிவிருத்தி செய்து வருகின்றன.இன் நிலையில் பதர் மைய வாடி சென்ற தேர்தல் மேடைகளிலும் பேசப்பட்டது உங்களுக்கு தெரியும் .அரசியல் இலாபத்துக்காக அமைச்சர்  பேசினார். ஆனாலும் அதில் தோல்வியும் கண்டார் .இந்த மையவடினை பொறுத்த வரை சூன மாஸ்டர், தொடக்கம் அபிவிருதினை பலர் செய்துள்ளனர்.   எல்லாம் உங்களுக்கு செய்து தருவேன் என கூறி பாதூர் பிரதேச மக்களின் வாகுகளை பெறுவதற்காக கஅமைச்சர் பேசினார் .உங்களுக்கு 02 முட்டை [...]

நமது பிரதேச  வீதிகள் அண்மைக்காலமாக மோட்டார் கிரேடர் மூலம் செப்பநிடபட்டதை அறிவீர்கள். இத்திட்டம்  பிரதேச செயலகம் மூலம் நடைமுறைபடுத்த படுகின்றது . இதனை செய்விக்கும் அதிகாரிகள் அபுல்ஹசன் , ஆஹிர் ,அஜீர்  ஆவர். நடப்பது என்ன ? வீதிகள் போடப்பட்டு விட்டதாகவும் அதற்கான பணத்தினை கணக்கு பிரிவிடம் வவுச்சர் மூலம் இவர்கள் கோரியுள்ளனர்.ஆனால்,இதில் சந்தேகம் இருபதாக நாங்கள் அறிவித்தம்.விபரங்கள் வருமாறு 01 அக்கரைப்பற்று ஆயுர் வேத வீதி போடப்பட்டதாகவும் 15 qube கிரஷர் போட்டதாகவும் 48000 ரூபா [...]

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்… யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ… என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. [...]