முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்? என்னவோ [...]
‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு
தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை – கவிஞர் வைரமுத்து
Posted: December 14, 2011 in கவிதை, சிறப்புக் கட்டுரைகள்போராளிகளே புறப்படுங்கள்…!!
Posted: செப்டம்பர் 16, 2011 in உள் நாட்டு செய்திகள், கவிதை, சிறப்புக் கட்டுரைகள், தகவல்கள்எம்.எச்.எம்.அஷ்ரப் போராளிகளே புறப்படுங்கள்! ஒரு துப்பாக்கியின் ரவைகளினால் எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய் நமது எதிரி வென்றுவிட்டான் என்று நீ குழம்பிவிடக் கூடாது! அன்றுதான் போராட்டம் எனும் நமது இருண்ட குகைக்குள் வெற்றிச் சூரியனின் வெண்கதிர்கள் நுழைகின்றன என்பதை நீ மறந்து விடவும் கூடாது! உனது தலைவனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை நீ எப்போதும் மறந்திடாதே! தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதனை நான் சொல்லித்தரவில்லையா? என்னை அதற்காய் நீ மன்னித்து விடுவாயாக! நாம் அல்லாஹ்வின் [...]
காற்றடித்து பார்த்தஊரு கடலலையும் புகுந்து பார்த்த ஊரு கரிமருந்தும் கலக்கிப்பார்த்த மண்ணு காத்த மண்ணு கலிமத்து தேசமென்று-ஊரின் கதவோரம் தெரியுமண்ணு ! மிகைந்த மௌலவி மாரும் வலிந்து கொடை செய்யும் வள்ளல்களும் குவிந்த வூரு அறபுமொளித் தெருப்பலகை தெரியுமூரூ மக்கத்து ஈச்ச மரமும்- ஊரின் முற்றத்தே- நிறைந்த பள்ளிகளும் மார்க்கத்தின் மகிமை சொல்லும் ஊரு ரமளான் ‘பாலகப்பிறை’ பிறக்கு முன்னே… பச்சரிசும் குத்தியெடுத்து செத்த மிளகாய்த்தூளும் அரைத்து மெடுத்து உள்நாவூரும் ஊறுகாயும் உலர்த்தி யெடுத்து மாட்டிறைச்சி மட்டைத்தணலில் [...]
ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின் வறண்டு வெடித்துப்போன உதடுகள் தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென ஒளிப்பட பதிவாளர்கள் விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள் வறண்டுபோன விழிகள் கண்ணீர் விட முடியாது ஏழ்மையில் கருகிப் போய்க் கிடக்கிறது நேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல் வருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது எஞ்சிய நேரத்தில் முபாரக் தண்டிக்கப்பட வேண்டியவராயும் புஸ்சும் பிளேயரும் போற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது அழுகி நாறும் முதலாளித்துவம் குழந்தைகளை [...]