‘சிறப்புக் கட்டுரைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

  - ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி – அமெரிக்காவின் இவ்வணுகுமுறை பின்வரும் உதாரணம் மூலமாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷிமொன் பெரஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலிய விமானங்கள் லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபை படைப்பிரிவின் தலைமையகத்தின் மீது வான்வழி குண்டுத்தாக்குதலை மேற்கொண்டன. லெபனானின் கனா என்ற கிராமத்தில் அமைந்திருந்த இத்தலமையகத்தில் சுமார் 800 [...]

- ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி – கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமைதொயான முறையில் தமது எதிர்ப்புகளை வெளிக்கொணரும் சிறிய ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்து வரும் சர்வாதிகாரி பஷர் அல் அசாத்தின் நடவடிக்கைகள் மிக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கவனத்தை ஈர்த்துள்ளன.   தினந்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் அசாத்தின் இரத்த வெறிக்கு பலியாகுவதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் [...]

துக்ளக் வார இதழின் மிகப் பிரபலமான ஆசிரியரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ எஸ். ராமசாமி அவர்கள்,மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, தமிழ்நாட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆதரவு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என ஆர்.பகவான்சிங் அவர்களிடம் தெரிவித்தார். கேள்வி: இங்குள்ள மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்கட்சிகள், ஐநா மனித உரிமைச் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுபு;புகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [...]

எம் .ஐ.எம். முஹிதீன் *கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். *அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் கூறபட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அனைத்து மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உமைகளையும், பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத [...]

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:    கேள்வி எண்: 19 உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே! பதில்: 1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் – பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:   [...]

மூதூர் முகம்மதலி ஜின்னா   நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள். கொடிய யுத்தம் முடிந்தது. நாம் நம் நாட்டே நேசிக்க வேண்டும். எல்லோரும் மீல்குடியேறி வாழ வேண் டும். நீங்கள் என்னே நம்பலாம். நான் உங்களே நம்புகிறேன். ஊங்களை பாதுகாப்பது எனது கடெமெய்   நாள் தோறும் ஊடகங்களில் ஒலிபரப்பாகும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் தரும் உற்சாகத்தால் கடந்த முப்பது வருடங்களில் புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் தம் பூர்வீக பிரதேசங்களில் மீள்குடியேறி [...]

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான்.    கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்? என்னவோ [...]

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பெறுவதில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டவகையில் அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கு ஒற்றுமைப்படல் வேண்டும் என்று முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலையில் முன்னெடுக்கப்படும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிகள் பங்கு கொள்ளும் நிலை தொடர்பான மயக்கமான போக்கு அவதானிக்கப்படுகின்றது முஸ்லிம்கள சுமார் ஏழாயிரம் வரையான உயிர்களையும் பல ஆயிரம் கோடி சொத்துகளையும் இழந்ததன் பின்னரும் பேச்சு மேசைக்கு முஸ்லிகள் [...]

  அலாவுத்தீன் இம்தாதி   நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, [...]

இன்ஸாஃப் நிஸாம் (கட்டுரையாசிரியர் தற்போது சூடானில் யுனிசெஃப் நிறுவனத்தில் சிறுவர் பாதுகாப்பு நிபுணராகக் கடமையாற்றி வருகிறார். அபிவிருத்திக் கற்கைகள் மற்றும் பொதுக் கொள்கை துறையில் முதுமாணிப் பட்டப் படிப்பையும், ஆட்சி நிர்வாக முறைமையில் டிப்ளோமா தரத்தையும் பூர்த்தி செய்துள்ள இவர், இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனங்களது திட்டமிடல் மற்றும் நிறுவன அபிவிருத்தியை தனது சிறப்புத் துறையாகவும் கொண்டுள்ளார்) தொடர்புக்காக: insafnizam@yahoo.co.uk இங்கு குப்பை என்ற பிரயோகம் எமது வீடுகள், அலுவலகங்கள், கணினிகள், வாழ்வு என்பவற்றில் குவிந்து கிடக்கின்ற [...]